குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள். பல்வேறு பத்திரிக்கைகளில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இன்றைய பிஞ்சுகளுக்கு உபதேசம் செய்வதை விட, கதைகள் மூலம்தான் நல்ல ஒழுக்க நெறிகளைப் புகட்ட முடியும், அன்பு, மரியாதை, கனிவு, கருணை எல்லாமே அவர்களுக்கு கதைகள் மூலம் சொல்ல முடியும். அந்த முயற்சியின் தொகுப்புதான் இந்த தேவதை.
Skönlitteratur och litteratur